உடல் ஆரோக்கியத்திற்க்கு துளசி
சிந்தனை சிற்பி, தன்னம்பிக்கை பேச்சாளர், சமூக சிந்தனையாளர், பேராசிரியர்,
திரு. க. பாலசுப்பிரமணியன் அவர்களின் சீரிய முயற்சியால் 07-10-2013 அன்று
உலக பசுமை வளர்ச்சி குழு என்ற நிறுவனம் திருச்சி தில்லைநகரில் தொடங்க்பபட்டது.
நிறுவனரின் அலுவலகத்தில் தொடங்கப்பட்ட துளசி நிறுவன பணிகள் இன்று பள்ளிகள்,
கல்லூரிகள், தொழிற்நிறுவனங்கள், அரசு, தனியார் நிறுவனங்களிலும் பரந்து விரிந்து
திருச்சி மாநகரில் மட்டுமல்லாது எல்லா இடங்களிலும் பரவி வருகிறது.